Monday, January 17, 2011

இதயம் ஒரு கோயில்...

வாழ்வில் நான் பாவி
எனை மாற்று நீ தேவி
உந்தன் இதயம் தேடினேன்
மனமே பாடு உனை வேண்டியே...

எங்கெங்கும் ஜோடி ஜோடி
எதிலும் உண்மை இல்லை.
கதலரும் பல கோடி
அதிலும் நேர்மை இல்லை
எனது காதல் ஒன்றுதான்
இன்றும் இனிது...

வாழ்வே நீயென சொன்னாள்
பின் பிரிவே இனிமை என்றாள்
இனி சோகம்தானே கண்ணே
மனமே பாடு உனை வேண்டியா..

உனது ஜாதி வேறு
எனது ஜாதி வேறம்மா
பெற்றோர்கள் எண்ணம் மாறவே
என் காதலி பிரிந்தாளே
வீழ்க நம்மை பிரித்தோர்கள்
மனதால் இனைந்தோமே

Thursday, February 18, 2010

kathiravan

நின்றேன்
நடந்தேன்
சென்றேன்
எல்லாம் நினைவிருக்கிறது ...
அவள் அழகில்
மயங்கிய பிறகும் !

Thursday, July 9, 2009

உன்

உதயம் இல்லாததால்

என் இதயம்

நலமில்லை

Tuesday, June 23, 2009

வாழ்வே நீயென சொன்னாள்
பின் பிரிவே இனிமை என்றாள்
இனி சோகம்தானே கண்ணே
மனமே பாடு உன்னை வேண்டியே !
நெஞ்சு கொடி கழுத்தில்
இறந்தது சிசு
வயிற்றில்.
காரணம்,
கர்ப்பம் தரித்தவுடன்
குல தெய்வத்தின் கோயில் சென்று
கடவுளுக்கு
பொங்கல் வைக்கவில்லை.
சாமியின் சாபம்,
சிசுவை கொன்றது
கடவுள் !
இல்லை... இல்லை...
அரக்கன் !