தினம்
மழை வேண்டி
வானம் பார்த்து
ஏங்கினேன்.
இரவில் தூக்கமில்லை
வீட்டில்
குளிர் சாதன பெட்டி
இல்லாததால்
Thursday, July 14, 2011
Tuesday, July 12, 2011
கோயிலில் கூட்டம்
நாலு பேர்
கூடினால் அதை
எட்டிப்பார்ப்பது
தமிழன் மரபாகிவிட்டது.
கோயிலின்
திருவிழாவுக்கு நாம்
செல்வது இதனால்தான்.
கூடினால் அதை
எட்டிப்பார்ப்பது
தமிழன் மரபாகிவிட்டது.
கோயிலின்
திருவிழாவுக்கு நாம்
செல்வது இதனால்தான்.
Friday, July 1, 2011
மனிதனே கடவுள்
மனித மனத்திலே
ஈரம் இல்லை
கல் உருவத்திலா
இருக்கப்போகிறது..
கல் சிலைக்கே
நகைகளை அணிவித்து
அலங்கரிக்கும் மனிதனுக்கு,
சிலை எப்படி
பொன்னும் பொருளும்
அளிக்கும்
என்னை அவன்
காப்பாற்றுகிறானோ இல்லையோ
அவன் அணிகலன்களை -
நாட்டின் சொத்துக்களை
நாம் காப்பாற்றியாக வேண்டும்
சினிமா, விளையாட்டு,
டி.வி.... போல
கோயிலும், திருவிழாவும்
பொழுதுபோக்கும் விதமாக
கண்டிப்பாக மாற வேண்டும்
ஈரம் இல்லை
கல் உருவத்திலா
இருக்கப்போகிறது..
கல் சிலைக்கே
நகைகளை அணிவித்து
அலங்கரிக்கும் மனிதனுக்கு,
சிலை எப்படி
பொன்னும் பொருளும்
அளிக்கும்
என்னை அவன்
காப்பாற்றுகிறானோ இல்லையோ
அவன் அணிகலன்களை -
நாட்டின் சொத்துக்களை
நாம் காப்பாற்றியாக வேண்டும்
சினிமா, விளையாட்டு,
டி.வி.... போல
கோயிலும், திருவிழாவும்
பொழுதுபோக்கும் விதமாக
கண்டிப்பாக மாற வேண்டும்
Subscribe to:
Posts (Atom)