Saturday, April 16, 2011


என் உயிர்
உன்னிடத்தில்...

உன் அழகையும்
வனப்பையும்
நினைத்தாலே
பி.பி. ஏறுகிறது...

என்னைவிட்டு
நீ பிரிந்துவிடுவாயோ..
எனக்கு
ஹார்ட் அட்டாக் வரும்...

உன் நினைவால்
பசியில்லை
சாப்பிட முடியவில்லை
அல்சர்...

உன்னை
நினைத்து நினைத்தே
உடல் மெலிந்தேன்
இரத்த சோகை...

உன்னுடன்
ஊர் சுற்றிய காலங்களில்
நிறைய ஐஸ் க்ரீம்
சாப்பிட்டது - ஜலதோஷம்
சைனஸ்...

உன்னுடன் இணைந்தேன்
சந்தோஷம்
உடல் பருமன்
கொலஸ்ட்ரால்

ஆம்...
என் உயிர்
உன்னிடத்தில்...

1 comment:

கதிர்பாரதி said...

முயற்சி செய்தால் இன்னும் நல்ல கவிதை எழுதலாம்