Tuesday, June 23, 2009
நெஞ்சு கொடி கழுத்தில்
இறந்தது சிசு
வயிற்றில்.
காரணம்,
கர்ப்பம் தரித்தவுடன்
குல தெய்வத்தின் கோயில் சென்று
கடவுளுக்கு
பொங்கல் வைக்கவில்லை.
சாமியின் சாபம்,
சிசுவை கொன்றது
கடவுள் !
இல்லை... இல்லை...
அரக்கன் !
1 comment:
Anonymous said...
சமுதாய கேடு ....மிக அருமையான வரிகள் நண்பா
September 14, 2014 at 5:34 PM
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
About Me
கதிரவன்
சென்னை, தமிழ்நாடு, India
View my complete profile
Followers
Blog Archive
►
2020
(1)
►
September
(1)
►
2011
(8)
►
July
(3)
►
April
(3)
►
February
(1)
►
January
(1)
►
2010
(2)
►
February
(2)
▼
2009
(3)
►
July
(1)
▼
June
(2)
வாழ்வே நீயென சொன்னாள் பின் பிரிவே இனிமை என்றாள் இன...
நெஞ்சு கொடி கழுத்தில்இறந்தது சிசுவயிற்றில்.காரணம்,...
1 comment:
சமுதாய கேடு ....மிக அருமையான வரிகள் நண்பா
Post a Comment