Tuesday, June 23, 2009

நெஞ்சு கொடி கழுத்தில்
இறந்தது சிசு
வயிற்றில்.
காரணம்,
கர்ப்பம் தரித்தவுடன்
குல தெய்வத்தின் கோயில் சென்று
கடவுளுக்கு
பொங்கல் வைக்கவில்லை.
சாமியின் சாபம்,
சிசுவை கொன்றது
கடவுள் !
இல்லை... இல்லை...
அரக்கன் !

1 comment:

Anonymous said...

சமுதாய கேடு ....மிக அருமையான வரிகள் நண்பா