வாழ்வே நீயென சொன்னாள்
பின் பிரிவே இனிமை என்றாள்
இனி சோகம்தானே கண்ணே
மனமே பாடு உன்னை வேண்டியே !
நெஞ்சு கொடி கழுத்தில் இறந்தது சிசு வயிற்றில். காரணம், கர்ப்பம் தரித்தவுடன் குல தெய்வத்தின் கோயில் சென்று கடவுளுக்கு பொங்கல் வைக்கவில்லை. சாமியின் சாபம், சிசுவை கொன்றது கடவுள் ! இல்லை... இல்லை... அரக்கன் !